Surrey Badminton County Champions

இங்கிலாந்தின் Surrey மாவட்டப் போட்டியில் அஸ்வியா அகிலரட்ணம் தேஜாஸ் வேணுகோபால் சாதனையாளர்கள். Surrey மாவட்டத்திற்கான 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக் கான போட்டி கடந்த 23 ஜனவரியன்று நடைபெற்றிருந்தது. இப் பூப்பந்தாட்ட போட்டியில் எமது இளைய வீரர்கள் தடம் பதித்துள்ளார்கள். அந்த வகையில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள். ஒற்றையர் போட்டியில் அஷ்வியா அகிலரத்னம் 14 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் (Singles) பிரிவில் முதலிடத்தை பெற்றிருக்கின்றார்.அதேபோல்12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேஜாஸ் வேணுகோபால் 2 ம் இடத்தைப் பெற்றிருக்கின்றார். இத்தருணத்தில் […]
Lakshiya and Renola under 15 girls doubles champions

(From Left) S.Renola, S. Lakshiya, Shan Sudarshan (coach) and V.Nikitha. Sri Lanka Youth Shan badminton Academy’s S. Lakshiya and V. Renola were crowned as Overall under 15 girls doubles Champions in their YISA Badminton League International Championship 2019 which was held on August 16 and 17 in Bangalore Karnataka India. V.Nikitha Sarah was the under […]
இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்

இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார். இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார் .*Tocter என்றால் என்ன ???* *FFBAD*France Badminton Federation) France ன் அதிகாரபூர்வ பட்மின்ட்டன் அமைப்பின் அங்கீகரிப்புடன் நடாத்தப்படுகின்ற Tournament களில் விளையாடும் பொழுது* ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ்ஸில் முதல் நூறு *(first 100 best player)* இடத்தை பிடிப்பவர்களை […]
MSR`s East Eagle Samashers 3rd Annual Tournament
பாடசாலைகளுக்கு இடையிலான தேசியப் போட்டியில்

பாடசாலைகளுக்கு இடையிலான தேசியப் போட்டியில் கொட்டான்சேனை நல்லாயன் மகளீர் பாடசாலை E பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களுக்கான பயிற்சிகளை திரு சுதர்சன் அவர்களால் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திரு சுதர்சன் அவர்கள் ஜேர்மனியில் 2016ல் நடைபெற்ற WTBF போட்டியில் பங்கு பற்றி விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்களால் தமிழர்களுக்கு ஆர்வத்துடன் பழக்கப்படும் விளையாட்டு
இங்கிலாந்து நாட்டில் எமது இளம்சிறார்கள் இருவர்

2. சகானா தயாபரன் ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் எதிர்காலம் நோக்கிய இங்கிலாந்து தேச சிறுவர்அணித்தகைமை நோக்கிய பாதைக்கு பயிற்சிபெறுவதற்காக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் . இவர்கள் இங்கிலாந்து தரவரிசையில் முன்னிலை வகிப்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த தகுதியை பெற்றிருக்கிறார்கள். இவர்களை நாம் அனைவரும் பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்தி நிற்கின்றோம்.
பிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சாதித்த ஈழத்தமிழர்கள்